ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை நல அலுவலர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியரின் 13 விடுதிகள் உள்ளன. இந்நிலையில் இதில் சேர விரும்பும் மாணவர்கள் இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அலுவலகத்தில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என்று ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார்.