உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆட்சியர் வளர்மதி மரக்கன்றுகள் நட்டார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண்ஸ்ருதி, மாவட்ட வன அலுவலர் குரு சுவாமி, மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.