கடைசி இடம் பிடித்த ராணிப்பேட்டை மாவட்டம்!

153பார்த்தது
கடைசி இடம் பிடித்த ராணிப்பேட்டை மாவட்டம்!
தமிழ்நாடு முழுவதும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேர்வெழுதிய 12, 735 மாணவர்களில் 10, 516 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதத்தில் 82% பெற்று மாநில அளவில் 39வது இடம் பிடித்துள்ளது. ராணிப்பேட்டை பெண்கள்(89%) அதிகம் தேர்ச்சி மாவட்டத்தில் ஆண்களை (74%) காட்டிலும் பெற்றுள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி