ராணிப்பேட்டை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு வேளாண் பொறியியல் துறை சார்பில் 2024-25ம் ஆண்டிற்கு அரசு மானியத்தில் கைபேசி மூலம் இயங்கும் தானியங்கி பம்ப் செட் கட்டுப்படுத்தும் கருவிகள் வழங்கப்பட உள்ளதாகவும், விருப்பமுள்ள விவசாயிகள் தங்கள் பகுதிகளில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகலாம் எனவும் வாலாஜாவில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை நேரில் அணுகலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.