ராணிப்பேட்டையில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

71பார்த்தது
ராணிப்பேட்டையில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெ. யு. சந்திரகலா, இ.ஆ.ப., தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (27.12.2024) டிசம்பர் 2024 ஆம் மாதத்திற்கான விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடைபெற்றது. விவசாயிகள் கூட்டத்தில் பல்வேறு பிரச்சினைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் தெரிவித்தனர். தொடர்ந்து தனிநபர் பிரச்சினைகளை மனுக்களாகவும் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். இந்த மனுக்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி