ஆற்காடு: +2 மாணவியை பாராட்டிய காவல் கண்காணிப்பாளர்!

161பார்த்தது
ஆற்காடு: +2 மாணவியை பாராட்டிய காவல் கண்காணிப்பாளர்!
ரத்தினகிரி பள்ளியில் அறம் செய்வோம் அறக்கட்டளை மூலம் பயின்று 12ம் வகுப்பு தேர்வு எழுதிய ஆத்திகாதாசின் ய என்னும் மாணவி 600 மதிப்பெண்ணிற்கு 577 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றுளார். ACCOUNTS பாடப்பிரிவில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்று சாதனைப் படைத்த மாணவியை ராணிப்பேட்டை மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பிரபு நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.

தொடர்புடைய செய்தி