ராணிப்பேட்டை மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளை பணியமர்த்தியுள்ள தனியார் நிறுவனங்கள் ஊதிய மானியம் பெறுவதற்காக விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ஜெ. யு. சந்திரகலா தெரிவித்துள்ளார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியரக வளாகம், அறை எண்: 7, தரை தளம் பி. பிரிவு, ராணிப்பேட்டை என்ற முகவரிக்கு 10.05.2025-க்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அளிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.