காங்குப்பம் கிராமம் பிரசித்துப் பெற்ற காமாட்சி அம்மன் உடனுறை

566பார்த்தது
கே. வி. குப்பம், வேலூர் மாவட்டம் காங்குப்பம் கிராமம் பிரசித்துப் பெற்ற காமாட்சி அம்மன் உடனுறை சுயம்பு மகாதேவர் சாமி கோயிலில் ஆங்கில புத்தாண்டு   முன்னிட்டு இன்று காலை காமாட்சி அம்மன் , மகாதேவர் , விநாயகர், ஆஞ்சநேயர், சிவன், மகிஷாசுரமர்த்தினி பத்ரகாளி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடக்க உள்ளது. மகானந்த சித்தர் பக்தர்களுக்கு அன்னதானத்தை தொடங்கி வைத்து, பக்ததர்களுக்கு அருள் ஆசி வழங்கிறார். மேலும் பக்தர்கள் மகாதேவர் மலையில் சாமி  தரிசனம் செய்ய இன்று காலை 5 மணியிலிருந்து இரவு 10 மணி வரை  வேலூர் -மகாதேவமலை குடியாத்தம் -மகாதேமலை, ஆற்காடு -மகாதேவ மலை வரை பக்தர்களுக்கு இலவச பஸ் , பக்தர்களின் இருசக்கர வாகனங்கள்   இலவசமாக பார்க்கிங் செய்வதற்கு மகாநந்த சித்தர் தான தர்ம அறக்கட்டளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளை அறக்கட்டளை நிர்வாகம் செய்து வருகிறது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி