குடியாத்தம்: AIMIM கட்சியின் சார்பாக முற்றுகை போராட்டம்

68பார்த்தது
குடியாத்தம் அருகே கணவன் மனைவி பிரச்னையில், கணவர் மீது பொய்யான புகார் தந்து எப். ஐ. ஆர் பதிவு செய்துள்ளதால் சித்தூர் கேட் பகுதியில் இன்று மாலை 4. 00 மணி அளவில் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் AIMIM கட்சியின் சார்பாக நகர காவல் நிலையம் அருகே மாபெரும் முற்றுகை போராட்டம் நடந்து. இதனால் காவல்துறையர்கள் அனைவரையும் கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி