குடியாத்தம் அருகே கணவன் மனைவி பிரச்னையில், கணவர் மீது பொய்யான புகார் தந்து எப். ஐ. ஆர் பதிவு செய்துள்ளதால் சித்தூர் கேட் பகுதியில் இன்று மாலை 4. 00 மணி அளவில் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் AIMIM கட்சியின் சார்பாக நகர காவல் நிலையம் அருகே மாபெரும் முற்றுகை போராட்டம் நடந்து. இதனால் காவல்துறையர்கள் அனைவரையும் கைது செய்தனர்.