காட்பாடியில் காதணி விழாவில் கலந்து கொண்ட துணை மேயர்

80பார்த்தது
காட்பாடியில் காதணி விழாவில் கலந்து கொண்ட துணை மேயர்
வேலூர் மாவட்டம் காட்பாடி தெற்கு பகுதிக்கு உட்பட்ட 12 வது வட்ட பொருளாளர் ஏழுமலை அவரின் இல்ல காதணி விழாவில் வேலூர் மாநகரின் துணை மேயர் சுனில்குமார் கலந்து கொண்டார். இந்நிகழ்வின் பொழுது 12 வது வார்டு மாமன்ற உறுப்பினர் டீட்டா சரவணன் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி