வேலூர் மாவட்டம் காட்பாடி தெற்கு பகுதிக்கு உட்பட்ட 12 வது வட்ட பொருளாளர் ஏழுமலை அவரின் இல்ல காதணி விழாவில் வேலூர் மாநகரின் துணை மேயர் சுனில்குமார் கலந்து கொண்டார். இந்நிகழ்வின் பொழுது 12 வது வார்டு மாமன்ற உறுப்பினர் டீட்டா சரவணன் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.