ராணிப்பேட்டை: பள்ளி செல்லா குழந்தைகள், இடை டநின்ற குழந்தைகளை அடையாளம் கண்டறிந்து பள்ளியில் சேர்த்தல் குறித்த ஆலோசனை கூட்டம்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட ஆட்சியர் வளர்மதி தலைமை வகித்தார். திட்ட இயக்குனர் லோகநாயகி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.