அரக்கோணம் அடுத்த தக்கோலம் நகரிகுப்பத்தில் தேசிய பேரிடர் மீட்பு படை மையம் இயங்கி வருகிறது. இங்குள்ள வீரர்கள் சென்னை மணலி பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையில் நேற்று அவசரகால பேரிடர் ஒத்திகையில் ஈடுபட்டனர். பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. என்டிஆர்எப் வீரர்கள் பேரிடர் ஒத்திகையில் ஈடுபட்டனர்.