அரக்கோணம்: தேரோட்டத்தை துவக்கி வைத்த எம் எல் ஏ!

55பார்த்தது
அரக்கோணம்: தேரோட்டத்தை துவக்கி வைத்த எம் எல் ஏ!
அரக்கோணம் தாலுகா பள்ளூர் கிராமத்தில் பழமை வாய்ந்த வாராஹி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் தேரோட்டம் நடைபெற்றது. தேரை அரக்கோணம் எம். எல். ஏ. ரவி, நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜயன் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.

இதில், கோயில் நிர்வாகிகள் மற்றும் அறங்காவலர்கள் கலந்து கொண்டனர். மேலும், ஏராளமான பக்தர்கள் வடம் தேரை பிடித்து இழுத்தனர்.

தொடர்புடைய செய்தி