திருப்பத்தூர்: மதுபான கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து விசிகவினர் ஆர்ப்பாட்டம்

79பார்த்தது
திருப்பத்தூர்: மதுபான கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து விசிகவினர் ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி அருகில் அரசு மதுபான ஏசி பார் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஓம் பிரகாஷ் தலைமையில் அக்கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 20க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டனுக்கு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

தொடர்புடைய செய்தி