திரும்பத்தூர்: மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் பயனாளிகளை சந்திப்பு

79பார்த்தது
திரும்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் இந்திரா நகர் பகுதியில் மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் பயனாளிகளை நேரடியாக சந்தித்து மாதம்தோறும் தங்களுக்கான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றனவா, தேவையான மருந்துகள் வழங்கப்படுகின்றனவா என்பதை துணை முதலமைச்சர் இன் கூடுதல் செயலாளர் திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆர்த்தி மற்றும் மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தனர். உடல் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி