வேலூரில் மாற்றுத்திறனாளிகளிடம் மனுவை பெற்ற ஆட்சியர்

83பார்த்தது
வேலூரில் மாற்றுத்திறனாளிகளிடம் மனுவை பெற்ற ஆட்சியர்
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்ட அரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளித்துறை நாள் அலுவலர் சரவணனுடன் இருந்தார்.

தொடர்புடைய செய்தி