TVK பூத் கமிட்டி மாநாடு: மா.செ செல்வாக்கில் அழைத்துச்செல்லப்படும் சிறார்கள்

63பார்த்தது
கோவை சரவணம்பட்டியில் இரண்டாவது நாளாக தவெக பூத் கமிட்டி மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டுக்கு அடையாள அட்டையுடன் வருகை தரும் சிறார்களுக்கு இன்று (ஏப்.27) அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நேற்று நடந்த கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதைத்தொடர்ந்து பாதுகாப்பு கருதி சிறார்களுக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. சிலர் மாவட்ட செயலாளர்களின் ஆதரவு / செல்வாக்குடன் அழைத்து செல்லப்பட்டுள்ளார். பலர் பாதியில் ஏமாற்றத்துடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி