பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (மே 21) தமிழகத்தின் சில மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை
திண்டுக்கல்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி
திருச்சி: காலை 9.45 மணி முதல் பிற்பகல் 2 மணி
தேனி: காலை 10 மணி முதல் மாலை 4 மணி
தஞ்சாவூர்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி
கோவை: காலை 9 மணி முதல் மாலை 4 மணி
திருவாரூர்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி
திருப்பத்தூர்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி
திருவண்ணாமலை: காலை 9 மணி முதல் மாலை 4 மணி