TNPSC குரூப் 4 பணியிடங்கள் தேவைக்கேற்ப அதிகரிக்கப்படும்- தமிழ்நாடு அரசு

55பார்த்தது
TNPSC குரூப் 4 பணியிடங்கள் தேவைக்கேற்ப அதிகரிக்கப்படும்- தமிழ்நாடு அரசு
TNPSC குரூப் 4 பணியிடங்கள் தேவைக்கேற்ப அதிகரிக்கப்படும் என தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தாண்டில் 6244 என அறிவிக்கப்பட்டிருந்த குரூப் 4 காலிப்பணியிடங்கள் தற்போழுது 6724 என அதிகரித்துள்ள நிலையில், இந்த எண்ணிக்கை பணியிடங்களை நிரப்பப்படும் வரை மேலும் அதிகரிக்கும். அடுத்த 2 ஆண்டுகளில் மேலும் 75,000 பேர் அரசுப் பணிகளில் அமர்த்தப்படுவார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி