கரூர் மாவட்டத்தில் பள்ளி மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தரகம்பட்டி அருகே 10ஆம் வகுப்பு மாணவியை 12ஆம் வகுப்பு மாணவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்திருக்கிறான். மேலும் மாணவியின் கழுத்தையும் அறுத்துள்ளான். படுகாயமடைந்த மாணவி அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் மாணவனை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.