TN: காலை 8 மணி வரை 20 மாவட்டங்களில் மழை

85பார்த்தது
TN: காலை 8 மணி வரை 20 மாவட்டங்களில் மழை
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. அந்த வகையில், இன்று (ஜூன் 9) காலை 8 மணி வரை 20 மாவட்டங்களில் கனமழை பெய்யவுள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யவுள்ளது.

தொடர்புடைய செய்தி