TN: இரவு 10 மணி வரை 12 மாவட்டங்களில் கனமழை

69பார்த்தது
TN: இரவு 10 மணி வரை 12 மாவட்டங்களில் கனமழை
தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று (மே 10) இரவு 10 மணி வரை 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருச்சி, கரூர், மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யவுள்ளது.

தொடர்புடைய செய்தி