வந்தவாசியில் உலக வன தினம்; பொதுமக்களுக்கு மரக்கன்றுகள்

81பார்த்தது
வந்தவாசியில் உலக வன தினம்; பொதுமக்களுக்கு மரக்கன்றுகள்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் அன்பால் அறம் செய்வோம் சேவை குழு சார்பில் இன்று உலக வன தினத்தை முன்னிட்டு தேரடி பகுதியில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் விதை பந்துகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வின் போது காவல் உதவி ஆய்வாளர் விநாயகமூர்த்தி, ரெட் கிராஸ் சங்க செயலாளர் சீனிவாசன், அன்பால் அறம் செய்வோம் சேவை நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி