திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த சீ. ம. புதூர் கிளை நூலகத்தில் நடைபெற்ற மாணவர்களுக்கான பல் திறன் போட்டிகளில் வாசகர் வட்டத் தலைவர் பொன். சந்திரசேகரன், கிளை நூலகர் ஜா. தமீம் புரவலர் எம். பாலசுந்தரம் ஓய்வு பெற்ற வட்டார கல்வி அலுவலர் அ. குலாப் ஜான் பங்கேற்று பேசினர். பல்திறன் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.