திருவண்ணாமலை மாவட்டம் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 500 க்கு 478 மதிப்பெண்கள் எடுத்து சேத்துப்பட்டு புனித அன்னாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவி ஹேமலதா அவர்களுக்கு பத்தாவது வார்டு கவுன்சிலர் ஜெயந்தி ராமகிருஷ்ணன் வாழ்த்தி இனிப்பு வழங்கி பாராட்டினார்.