தேர்வு கண்காணிப்பாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம்

54பார்த்தது
தேர்வு கண்காணிப்பாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் மூலம் தொகுதி – IV தேர்வு வருகின்ற 09. 06. 2024 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு முதன்மை கண்காணிப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன், இஆப. , தலைமையில் இன்று (07. 06. 2024) நடைபெற்றது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி