தூய்மை பணியில் ஈடுபட்ட பணியாளர்கள்

64பார்த்தது
தூய்மை பணியில் ஈடுபட்ட பணியாளர்கள்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி நகராட்சி ஜலகண்டேஸ்வரர் கோயில் தேர் பவனி விழா நிகழ்ச்சியில் தூய்மைப் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியினை வந்தவாசி நகர மன்ற தலைவர் H. ஜலால் நேரில் சென்று பார்வையிட்டார்.
உடன் 17 -வது வார்டு நகர மன்ற உறுப்பினர் சந்தோஷ் குமார் மற்றும் நகராட்சி தூய்மை பணியாளர்கள் ஆகியோர் இருந்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி