திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஒன்றியம் சலுகை கிராமத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாமினை மாண்புமிகு பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் அவர்கள் பார்வையிட்டு மனு அளித்த பயனாளிகளுக்கு உடனடி தீர்வாக அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணி வேந்தன், சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார், கிரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.