வந்தவாசி: பள்ளி மாணவர்களுக்கு பட்டமளிக்கும் விழா

75பார்த்தது
வந்தவாசி: பள்ளி மாணவர்களுக்கு பட்டமளிக்கும் விழா
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வீனஸ் வித்யாலயா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் கிண்டர் கார்டன் வகுப்பு மாணவர்களுக்கு இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சிட்டி யூனியன் வங்கி மேலாளர் ராஜேஷ் மற்றும் கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் சீனிவாசன் இந்து அறம் பதிப்பகம் அமரேசன் பள்ளி நிர்வாகி ரமேஷ் கண்ணா உள்ளிட்டோர் கலந்துகொண்டு பள்ளி மாணவர்களுக்கு பட்டமளிக்கும் சான்றிதழ் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி