திருவண்ணாமலை: துணிச்சலாக பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டு

70பார்த்தது
திருவண்ணாமலை: துணிச்சலாக பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டு
திருவண்ணாமலை அடகு கடையில் புகுந்து கொள்ளையடித்துக் கொண்டிருந்த திருடர்களை ரோந்து பணியின்போது சுற்றிவளைத்தனர். இதில் காவலர்கள் இளங்கோவன், ராஜபாண்டி, மர்ம நபர்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், துணிச்சலாக பணியாற்றிய காவலர்கள் இருவருக்கும் காவல்துறை கூடுதல் டிஜிபி டேவிட்சன் பாராட்டுச் சான்றிதழ், ரூ. 1,000 வெகுமதி வழங்கி கௌரவித்தார்.

தொடர்புடைய செய்தி