தி. மலை: நன்கொடையாளர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி

78பார்த்தது
தி. மலை: நன்கொடையாளர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி
திருவண்ணாமலை மாநகராட்சி 7வது வார்டு பே கோபுரம் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற நன்கொடையாளர்கள் கௌரவிக்கும் நிகழ்ச்சியில் பள்ளிக்கு டைல்ஸ் பதித்து தந்து மின்விசிறி, லைட் பொறுத்திட உதவியவர்களுக்கு கௌரவித்து சிறப்பு செய்யப்பட்டது. மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ம. செந்தில், வட்டார கல்வி அலுவலர், தலைமையாசிரியர் மற்றும் ஆசிரிய பெருமக்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி