திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ரூ. 5. 90 கோடியில் புதியதாக கட்டப்பட்டு வரும் அலுவலக கட்டடம், ரூ. 9. 80 கோடியில் வட தண்டலம், செங்கட்டான்குண்டில், ஏனாதவாடி வடுக்கப்பட்டு ஆகிய ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும் கலைஞா் கனவு இல்லம் திட்டம் உள்ளிட்ட அனைத்து திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து திட்ட இயக்குநா் மணி கள ஆய்வு மேற்கொண்டாா்.