திருவண்ணாமலை தாலுக்கா அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் பொங்கல் விழா நடைபெற்றது. இந்நிகழ்வின் போது உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ராம் பிரதீபன், கோட்டாட்சியர் மந்தாகினி, வட்டாட்சியர் துரைராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.