திருவண்ணாமலை: நியாயவிலைக் கடையை திறந்து வைத்த துணை சபாநாயகர்

66பார்த்தது
திருவண்ணாமலை: நியாயவிலைக் கடையை திறந்து வைத்த துணை சபாநாயகர்
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை அடுத்த கொளத்தூா் கிராமம், நடுத்திட்டு பகுதியில் ரூ.12.70 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட நியாய விலைக் கடையின் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு சட்டப்பேரவை துணைத் தலைவா் கு. பிச்சாண்டி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு புதிய நியாய விலைக் கடையை திறந்து வைத்து, பொருள்கள் விற்பனையை தொடங்கிவைத்தாா். உடன் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி