திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை தாலுக்கா வேங்கிக்கால் புதூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் வீற்றிருக்கும் விநாயகர் ஆலயத்தில் நேற்று இரவு சதுர்த்தி முன்னிட்டு
விநாயகருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் ஆராதனை செய்யப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.