துர்க்கை அம்மன் ஆலயத்தில் ஆடி மாத வெள்ளிக்கிழமை ராகுகால பூஜை

55பார்த்தது
திருவண்ணாமலை நகர பேருந்து நிலையத்தில் இருந்து அண்ணாமலையார் கோயில் செல்லும் கிரிவலப் பாதை சின்ன கடை தெருவில் அமைந்துள்ள துர்க்கை அம்மன் ஆலயத்தில் இன்று ஆடி மாத வெள்ளிக்கிழமை 10. 30 மணிக்கு மேல்
ராகுகால பூஜை நடைபெற்றது இதில் திரளான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி வழிபட்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி