அள்ளிந்தலில் பேருந்து நிழற் கூடத்தை திறந்து வைத்த எம்பி.

66பார்த்தது
அள்ளிந்தலில் பேருந்து நிழற் கூடத்தை திறந்து வைத்த எம்பி.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட அள்ளியந்தல் ஊராட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்ட நிழற்குடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி. என். அண்ணாதுரை அவர்கள், கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான பெ. சு‌. தி. சரவணன் அவர்கள் திறந்து வைத்தார்கள். 

உடன், புதுப்பாளையம் ஒன்றிய குழு தலைவர் சி. சுந்தரபாண்டியன் அவர்கள், புதுப்பாளையம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் கி‌ஆறுமுகம் அவர்கள் மற்றும் மாவட்ட கவுன்சிலர் மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி