கொழப்பலூர் உயர்மட்ட மேம்பாலத்தை திறந்து வைத்த அமைச்சர்.

79பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த கொழப்பலூர் - விநாயகபுரம் சாலையில் புதிய மேம்பாட்டு பாலத்தை பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ. வ. வேலு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணி வேந்தன், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, மற்றும் செங்கம், வந்தவாசி, செய்யாறு சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி