தி.மலை: ஆவின் பால் பவுடர் தொழிற்சாலையில் அதிகாரிகள் ஆய்வு

78பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம், அம்மாபாளையம் ஆவின் பால் பவுடர் தொழிற்சாலையில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழிக்குழு தலைவர் தி. வேல்முருகன் இன்று (10.06.2025) ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் க. தர்ப்பகராஜ், இஆப., சட்டமன்ற பேரவை குழு உறுப்பினர்கள் அரவிந்த் ரமேஷ் (சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர்), அருள் (சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர்), மாங்குடி (காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர்), மோகன் (அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர்), ஜெயக்குமார் (பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர்) மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி