மாவட்ட சட்டப்பணி குழு ஆணையர் சார்பாக விழிப்புணர்வு முகாம்.

83பார்த்தது
மாவட்ட சட்டப்பணி குழு ஆணையர் சார்பாக விழிப்புணர்வு முகாம்.
திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட சட்டப்பணி குழு ஆணையர் சார்பாக லஞ்சம் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு ஊழல் மற்றும் லஞ்சத் தடுப்பு பிரிவு காவல்துணை கண்காணிப்பாளர் திருவேல் முருகன் தலைமை தாங்கினார் உடன் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி