திருவண்ணாமலை: முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா

63பார்த்தது
திருவண்ணாமலை: முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த களம்பூர் கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் இன்று 1998 - 99 ஆம் ஆண்டு 12 ஆம் வகுப்பு பயின்ற 150 க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் 25 ஆண்டுகள் கழித்து மீண்டும் சந்தித்து முப்பெரும் விழா நடத்தினர். இந்நிகழ்வில் முன்னாள் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி