திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை ஊராட்சி ஒன்றியத்தில் இன்று 19. 05. 2023 தேதி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் 39 வது அமைப்பு தினத்தை முன்னிட்டு சங்க கொடியினை ஒன்றிய தலைவர். சி
வசந்தி. ஏற்றி வைத்தார் இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சத்துணவுஊழியர் சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் எம். அன்பழகன் மற்றும் ஊரகவளர்ச்சி துறை வட்டார வளர்ச்சி அலுவலர் கள். துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள். மற்றும் அரசு ஊழியர்கள் சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.