திருவண்ணாமலை நகரில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ. வ. வேலு அருணா ஸ்டோன் ஹவுஸ் என்ற கடையை திறந்து வைத்தார்.
உடன் தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி, திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி என் அண்ணாதுரை, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி, கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், நகர திமுக செயலாளர் கார்த்திக் வேல்மாறன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.