திருவண்ணாமலை: ஊராட்சி மன்ற அலுவலக கட்டிட திறப்பு விழா

58பார்த்தது
திருவண்ணாமலை: ஊராட்சி மன்ற அலுவலக கட்டிட திறப்பு விழா
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த புதுப்பாளையம் ஒன்றியம் பெரியேரி கிராமத்தில் ரூபாய் 30 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. 

இந்த விழாவில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ. சு. தி. சரவணன், யூனியன் சேர்மன் சுந்தரபாண்டியன் ஆகியோர் திறந்து வைத்தார். உடன் சீனிவாசன் ஆறுமுகம், இளங்கோவன், தவமணி, மனோகரன், பரமேஸ்வரி முருகன், ஆனந்த்குமார், செல்வகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி