கலசப்பாக்கம்: புதிய பேருந்தை துவக்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர்

72பார்த்தது
கலசப்பாக்கம்: புதிய பேருந்தை துவக்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர்
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, புதுப்பாளையம் ஒன்றியம், தேவனந்தல் ஊராட்சிக்கு, திருவண்ணாமலையிலிருந்து காஞ்சி, காரப்பட்டு, பனைஓலைப்பாடி, படிஅக்ரகாரம் வழியாக தேவனந்தல் வரை புதிய பேருந்தை இயக்கி வைத்து கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ. சு. தி. சரவணன் தொடங்கி வைத்தார். உடன், மாவட்ட தொழிற்சங்க தலைவர் சௌந்தர்ராஜன், புதுப்பாளையம் ஒன்றிய கழக செயலாளர்கள் சி. சுந்தரபாண்டியன், கி. ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் கா. சு. இளங்கோவன் உள்ளிட்ட திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி