கலசப்பாக்கத்தில் வளர்ச்சி பணிகளை கூடுதல் ஆட்சியர் ஆய்வு.

81பார்த்தது
கலசப்பாக்கத்தில் வளர்ச்சி பணிகளை கூடுதல் ஆட்சியர் ஆய்வு.
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் பகுதியில் வளர்ச்சி பணிகளை கூடுதல் ஆட்சியர் ரிஷப், ஆய்வு செய்தார். அப்போது காலூர் பஞ்சாயத்து தலைவர் ஜெயக்கொடி குமார் சால்வை வழங்கி வரவேற்றார்.

வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாண்டியன், அண்ணாமலை ஆகியோர் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி