செய்யாறு அருகே நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

50பார்த்தது
செய்யாறு அருகே நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த அழிவிடைத்தாங்கி கிராமத்தில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை சார்பில் பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி பொதுப்பணித்துறை அமைச்சர் எ. வ. வேலு தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமைச்சர் எ. வ. வேலு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வின் போது உடன் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் எம். எஸ். தரணி வேந்தன், செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி, வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி