செய்யாறு சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் அறிவிப்பு

54பார்த்தது
செய்யாறு சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் அறிவிப்பு
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு கோட்டம், வெம்பாக்கம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் நாளை 3-ஆம் தேதி மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி, வெம்பாக்கம், கரந்தை, சித்தாத்தூர், காகனம், நமண்டி, வெங்களத்தூர், வெள்ளகுளம், மேலேரி, குத்தனூர், சுமங்கலி, அழிவிடை தாங்கி, கீழ்கஞ்சான் குழி, கோணமடை, திருப்பான மூர் வெங்கட்ராயன் பேட்டை, வயலூர், எடப்பாளையம், சேலேரி, திருப்பனங்காடு, பிரம்மதேசம், நாட்டேரி, பொக்க சமுத்திரம், தென்னம்பட்டு, பனமுகை, புலிவலம், அரியூர், சிறு நாவல்பட்டு, சித்தனகால், வட இலுப்பை, செய்யானூர், மேல் பேட்டை, சியம்பலம், சீவரம், சுனைப்பட்டு, கல்பட்டு மற்றும் நாயந்தாங்கல் ஆகிய பகுதிகளில் மூன்றாம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும் என செய்யாறு மின்வாரிய செயற்பொறியாளர் கிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி