மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டிகள்

67பார்த்தது
திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டுத்துறை சார்பில், நடத்தப்படும் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டிகளை, இன்று ( செ.10) மாவட்ட உள் விளையாட்டு அரங்கில் சட்டபேரவை துணை தலைவர் கு. பிச்சாண்டி,
மாநில தடகள சங்கத்துணை தலைவர் டாக்டர் எ. வ. வே. கம்பன், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன், இ. ஆ. ப ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

பின்னர் இவர்கள் மாணவர்களுடன் இறகுப்பந்து விளையாடினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி