மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

61பார்த்தது
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதி, ஜவ்வாதுமலை ஒன்றியத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் மூலம் மண்டலம்-01ல் உள்ள ஊராட்சிகளுக்கான சேவைகளை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ. கிரி , புலியூர் ஊராட்சியில் தொடங்கி வைத்து திராவிட மாடல் ஆட்சியில் மக்களுக்கான நலத்திட்டங்களை விளக்கி பேசினார்.

இந்நிகழ்வில், ஒன்றிய கழக செயலாளர்கள் சிவ சேமன் , செந்தில்குமார் , மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் செந்தில்குமார் , சகுந்தலா ராமஜெயம் ,ஊராட்சி மன்ற தலைவர்கள்
அன்பழகன் , சிவானந்தம் உள்ளிட்ட அப்பகுதியை சார்ந்த கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி